நானும் எனது கணவனின் நண்பரும்

அன்பு நேயர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

இது கதையல்ல. எனது வாழ்வில் ஏற்பட்ட உண்மை சம்பவம்.

எனது பெயர் தேன்மொழி. வயது 27. 165 சென்டிமீட்டர் உயரமும், 52 கிலோ எடையும் கொண்ட சிவப்பு நிறமான, ஆண்கள் எதிர்பார்க்கும் அத்தனை உடல் அம்சங்களையும் கொண்ட வசீகரிக்கும் உடல் தோற்றம் கொண்ட பெண். என்னைப் பற்றி நானே விவரிப்பதை தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் எனது சொந்த ஊர். பட்டப்படிப்பு முடித்து ஒரு பிரபலமான தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.

எனக்கு ஏழு வருடங்களுக்கு முன் 20 வயதில் திருமணம் நடந்தது. திருமணமான அடுத்த வருடத்திலேயே ஒரு பெண் குழந்தை பெற்றெடுத் தேன். எனது கணவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) ஒரு ஹாட் பாக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

திருமணமான புதிதில் அதீத லாபத்தில் இயங்கி வந்த அந்த கடை, பின்பு எதிர்பார்த்த லாபம் தரவில்லை. அதனால் மனம் உடைந்த எனது கணவர் குடி பழக்கத்திற்கு அடிமையானார். கடையில் கணினி மென்பொருள் மற்றும் பில்லிங் செக்ஷனில் 24 வயது அழகிய இளம் வாலிபன் பணியாற்றி வந்தார். இன்ஜினியரிங் பட்டதாரியான அவர், அவர் படித்த படிப்பிற்கு சரியான வேலை கிடைக்காததால் எங்கள் கடையில் பணியாற்றி வந்தார்.

குடித்துவிட்டு போதையில் தள்ளாடும் எனது கணவரை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து வருவது அந்த இளைஞரே.

என் கணவருக்கு வயது 32. மாநிறம் ஆன தோளும், தொந்தியும் தொப்பையுமான வயிறு, அரை வழுக்கை.. இவற்றின் காரணமாக வயதுக்கு மீறிய முதிர்ச்சி உடன் காணப்படுவார்.

எங்கள் கடையில் பணியாற்றும் 24 வயது இன்ஜினியர் பட்டதாரி வாலிபர், (பெயர் வெளியிட விரும்பவில்லை) கட்டு மஸ்தான உடல் தேகம், கருமையான அடர்த்தியான முடி, ஆறடி உயரம், கவர்ந்திழுக்கும் கண்ணியமான பேச்சு மற்றும் சிறப்பான கணினி வேலைத் திறன் ஆகியவற்றுடன் ஒரு சினிமா ஸ்டார் போல காணப்படுவார்.

என் அழகிற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத என் கணவரை நினைத்து நான் அவ்வப்போது வருத்தப்படுவது உண்டு.

அந்த இளைஞரை பார்த்தவுடன் அந்த வருத்தம் மேலும் அதிகமானது. அந்த இளைஞர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

குடித்துவிட்டு வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் கடையை நஷ்டத்திற்கு கொண்டு வந்த என் கணவரை நான் திட்டி தீர்த்து, முழுவதும் வீட்டிலேயே இருக்க கட்டளையிட்டேன்.

அந்தக் கடையை இளைஞர் பொறுப்பில் முழுமையாக ஒப்படைக்க சொன்னேன். என் கணவரும் வேறு வழியின்றி சொன்னதை செய்தார்.

சில மாதங்களிலேயே மீண்டும் கடை லாபத்தில் இயங்கத் தொடங்கியது. அந்த இளைஞர் எனது கணவருக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆனார்.

எனது கணவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களுடன் அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். வேறு எதற்கு குடித்து கூத்தடிப்பதற்கு தான்…

நான் வீட்டு வேலை முடித்தவுடன் எனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு கடையில் முழு நேரம் இருக்கத் தொடங்கினேன். அந்த இளைஞர் பால் எனக்கு தீராத ஈர்ப்பு ஏற்பட்டு காதல் ஆகியது. அந்த இளைஞரும் என்னை காதலிக்க தொடங்கினார்.

சில வாரங்கள் கடந்த நிலையில் அந்த இளைஞர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த நிலையில், என்னை கட்டி அணைத்து முத்தமிட்டு அவன் என்னை முழுமையாக காதலிப்பதாக சொன்னான்.

என்னை பிரிந்து இருக்க இயலவில்லை என்றும் சொன்னான். குடிபோதை காரணமாக ஆண்மை வெகுவாக குறைந்து இருந்த என கணவர் எப்போதுதாவதுதான் என்னுடன் உடலுறவு கொள்வார்.

அன்று அந்த ஏக்கத்திற்கு சரியான விடை கிடைத்தது.
என்னை கட்டி அணைத்து கட்டிலில் தள்ளிய என்னவன், எனது ஆடை ஒவ்வொன்றாக அவிழ்த்து சில நிமிடங்களிலேயே பிறந்த மேனியாக்கினான். அவனும் சில வினாடிகளில் பிறந்த மேனி ஆனான். கட்டி அணைத்து முத்தமிட்டு முளையை சப்பி எடுத்தான். கசக்கி பிழிந்தான். அவனது நீண்ட ஆணுறுப்பை எடுத்து எனது

பிறப்புறுப்பில் மெதுவாக சொருகினான். ஐந்து நிமிடங்கள் மிதமாகவும் ஐந்து நிமிடங்கள் வேகமாகவும் 15 நிமிடங்கள் காட்டுதனமாகவும் அபாரமாக செயல்பட்ட என்னவன் சரியாக அரை மணி நேரத்திற்கு பிறகு தனது விந்துவை என் வயிற்றில் பீச்சி அடித்தான். அதற்குள் நான் மூன்று முறை உச்ச நிலை அடைந்திருந்தேன்.

அன்று நல்ல மழை பெய்து கொண்டிருந்ததால் இரவு முழுவதும் அவன் என் வீட்டிலேயே தங்கியிருந்து மீண்டும் மூன்று முறை சிறப்பாக செமையாக
என்னை செய்தான்.

காலையில் என் கணவருக்கு துரோகம் செய்த குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. என்ன செய்வதென்று திகைத்தேன். என் கணவரிடம் நடந்ததை எடுத்துக் கூறி, முறையாக விவாகரத்து பெற்று, இளைஞனை இரண்டாவதாக முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினேன்.

என் கணவரிடம் எப்பொழுது நடந்ததை சொல்லலாம் என நான் வாய்ப்பை தேடி காத்திருந்த நிலையில், என் கணவரின் செல்போனில் ஒருமுறை லாக்டு கேலரியை ஓபன் செய்து பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் என் கணவர் சில பெண்களுடன் உல்லாசமாக இருந்த போட்டோ மற்றும் வீடியோவை மறைத்து வைத்திருந்தார். அவை அனைத்தும் சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டது.

கோபம் உற்ற நான், அதைக் காரணம் காட்டி கணவரை பிரிந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்தேன். எனக்கு ஐந்து லட்ச ரூபாய் ஜீவனாம்சம் செட்டில் செய்தார் என் கணவர். ஆறே மாதத்தில் விவாகரத்தும் கிடைத்தது. விவாகரத்து கிடைத்த அடுத்த நாளே அந்த இளைஞரின் குடும்பத்தின் கடும் எதிர்ப்புக்கு மீறி நானும் அந்த இளைஞரும் திருமணம் செய்து கொண்டோம். இப்பொழுது நான் ஆறு மாத நிறைமாத கர்ப்பிணியாக உள்ளேன்.

நானும் என்ன வரும் இப்பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எனது முதல் கணவர் குடி பழக்கத்திற்கு மேலும் அடிமையாகி, விலை மாதுக்க லுடன் சுகமாக உள்ளார்.

திருமணத்திற்கு மீறிய உறவின் காரணமாக நான் மன உளைச்சலுக்கு ஆளான சூழ்நிலையில், என் முதல் கணவரின் ஒரு செல்போன் எனக்கு வாய்ப்பாக அமைந்தது. விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்த சூழ்நிலையில், என் கணவர் என்னை சமாதானப்படுத்த எத்தனையோ முறை முயற்சி மேற்கொண்டார். ஏற்றுக்கொள்ளவே இல்லை.

என்ன ஒரு வழியாக ரூபாய் 5 லட்சம் ஜீவனாம்சம் கொடுத்து என்னை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்தார். உடனடியாக அந்த இளைஞரை திருமணம் செய்து நாங்கள் தனியாக hardware’s கடை வைத்தோம். நஷ்டத்தில் மூழ்கிய எனது முதல் கணவரின் கடை இப்போது மூடப்பட்டு விட்டது.

நான் அந்த இளைஞரை உண்மையாக காதலித்தேன். ஏதோ ஒரு நாள் ஆசையில் உடல் உறவு கொண்டோம். என் காதலில் உறுதியாக இருந்த நான் அனைத்து குற்ற உணர்ச்சிகளையும் தடைகளையும் உடைத்து எறிந்து என்னவரின் கரம் பிடித்து இப்பொழுது சந்தோஷமாக உள்ளேன்.

Leave a Comment