ஆண் ஓரினச்சேர்க்கை

நாகர்கோயில் – %^#%^#%& பொறியியல் கல்லூரியில் நடக்க இருந்த சிம்போசியத்தில் கலந்துக்கொள்ள நானும் எனது நண்பனும் ரயிலில் படுக்கும் வசதிக்கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். கல்லூரி படித்துக் கொண்டிருந்தாலும், வாழ்கையில் அன்று தான் நாங்கள் இருவரும் முதல் முறையாக ரயிலில் பயணம் செய்ய இருந்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி ரயில் நிலையத்திற்கு நானும் எனது நண்பனும் வந்தோம். ரயில் பயணம் முதல்முறை என்பதாலும், அது இரவாக இருந்ததாலும் இரண்டு பேருமே ரயிலில் ஏறும்வரை ஒருவித பயத்தில் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வழியாக ரயிலில் ஏறி எங்கள் இருக்கைகளைத் தேடி கண்டுபிடித்து அமர்ந்து ஆசுவாசமான சற்று நேரத்திற்கெல்லாம் ரயில் புறப்பட்டுச் சென்றது. ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். எனக்கு மேல் படுக்கை, எனது நண்பனுக்கு அதற்கடுத்த கீழ் படுக்கை. எங்கள் கம்பார்ட்மெண்டில் எல்லோருமே படுக்கையை விரித்து தூங்கி கொண்டிருந்தனர். எனக்கு எதிர்பக்க (மேல்) படுக்கையில் படுத்திருந்த அந்த ஆள் அவர் முகத்திற்கெதிராக கையில் ஆனந்த விகடனை பிடித்து படித்துக் கொண்டிருந்தார்.

நானும் எனது நண்பனும் என்னவெல்லாமோ நினைத்துக் கொண்டு ரயில் ஏறினோம். ஆனால் நாங்கள் சேர்ந்து அமர்ந்து பேச கூட வழியில்லாமல் இருக்குமென்று நினைக்கவே இல்லை. சரி, யாரையும் தொல்லை செய்ய வேண்டாம், நாமும் தூங்கி விடலாம் என்று முடிவெடுத்து நாங்கள் இருவரும் குட் நைட்! சொல்லிவிட்டு அவரவர் படுக்கைகளில் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்திற்கெல்லாம் எனது நண்பன் மொபைல் போனில் நோண்டிக் கொண்டிருந்தது எனக்கு கேட்டுக் கொண்டிருந்தது. அவனிடம் ‘கி பட்’ சத்தத்தை ‘ஆப்’ செய்ய சொல்லிவிட்டு நான் எனது பையில் இருந்த ஜூனியர் விகடனை கையிலெடுத்தேன். ” ஆண் ”

படபடக்கும் ரயில் சத்தம், அரை வெளிச்சம், குளிர் காற்று, பாதுகாப்பான தனிமை உணர்வு என்று அந்த சூழ்நிலை ஒருவித சுகமாகத் தான் இருந்தது. பஸ்ஸில் போனால் கூட ஏதாவது “நட்பு” கிடைக்குமா என்று தேடும் கண்கள் ரயிலில் தேடாமல் இருக்குமா! புத்தகம் படித்துக் கொண்டிருந்தாலும் கொஞ்ச நேரத்தில் என்னுடைய உடலில் டெஸ்டோஸ்டீரான் வேலை செய்ய ஆரம்பித்து எனக்கெதிராக படுத்திருந்த அந்த ஆள் யாரென்று பார்க்கத் தூண்டியது.

மெதுவாக அந்த ஆளை நோட்டம் விட்டேன். அவர் தலையில் வைத்திருந்த எக்ஸிகியூடிவ் பையும், அவருடைய உடையும் அவர் ஒரு மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் ஆக இருப்பார் எனத் தோன்றியது. மல்லார்ந்துப் படுத்துக் கொண்டு ஒரு காலை மடக்கி வைத்து முகம் தெரியாதபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்த அவருடைய இடுப்பின் கீழே பார்த்த போது “அந்த” இடத்தில் சற்று மேடாகத் தெரிந்தது. அதன் பிறகு கொஞ்ச நேரம் அதையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அவரையே அங்கும் இங்குமாக பார்த்துக் கொண்டிருந்த நேரம்; திடிரென்று அவர் முகத்திற்க்கு நேராக கையில் இருந்த புத்தகம் கீழே விழுந்தது. அவர் திடுக்குற்று விளித்து புத்தகத்தை மறுபடியும் முகத்திற்க்கு நேராக கையில் பிடித்துக் கொண்டார். அப்போது தான் புரிந்தது, ஆள் சரியான தூக்கம்.

தமிழ் நிறம்; லேசான தாடியும், ட்ரிம் செய்யப்பட்ட மீசையுமாக அந்த தூக்கத்தில் அவரைப் பார்க்க மிக அழகாக தெரிந்தார். என் கற்பனைகள் எல்லை மீற எனது ஆண்குறி விறைத்து நின்றது. நண்பன் என்ன செய்கிறான் என்று மெதுவாக கீழே எட்டிப் பார்த்தேன். அவன் கமந்துப் படுத்துக் கொண்டிருந்தான்.

– தொடரும். Kahani padhne ke baad apne vichar niche comments me jarur likhe, taaki hum apke liye roz aur behtar kamuk kahaniyan pesh kar sake – DK

Leave a Comment